2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது

யாழ்ப்பாணம் மயிலிட்டியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது…