மருதங்கேணி வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி உதவி மறுப்பு – உயிருக்கு போராடிய நபரை 1990 மூலம் காப்பாற்றினர்!

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதிக்குச் சொந்தமான மருதங்கேணி பொதுச் சந்தையில் இன்று (ஜூலை 7) காலை சோகமிகு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…

நல்லூரில் ஆலய கும்பாபிஷேகத்தில் அதிக ஒலி: பொதுமக்கள் புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை

யாழ்ப்பாணம், ஜூலை 5:நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒரு ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், 30க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதால், சுற்றுவட்டாரப் பகுதியைச்…

2026ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு

கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2026ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவர்களை சேர்க்கும் நடைமுறை குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கைக்கு IMF இருந்து மேலும் 350 மில்லியன் டொலர்கள் – பொருளாதார மீட்சி நோக்கில் முக்கிய மைல்கல்!

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் (Extended Fund Facility – EFF) ஐந்தாவது தவணையாக…

மலேசியா விசா இல்லாத பயணத்தை இலங்கையர்களுக்கு அனுமதிக்க பரிசீலனை

மலேசியா, இலங்கையர்கள் விசா இல்லாத பயணம் செய்ய அனுமதிக்கும் திட்டத்தை கவனமாக பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டங்கள் ஏற்கனவே மலேசிய அரசாங்கத்திற்கு…

யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கு பழுது பார்த்த ஊழியர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதி

யாழ்ப்பாணம் – செவ்வாய்க்கிழமை:யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கு பழுது பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மின்சார தாக்குதலுக்கு இலக்கான ஊழியர் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில்…

மயிலிட்டியில் வீதி புனரமைப்பிற்கான அங்குரார்ப்பணம் – கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிகழ்வு

யாழ்ப்பாணம் – மயிலிட்டி:கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்குப் பகுதியில் வீதிகள் புனரமைக்கப்படும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களுடன் இளைஞர், யுவதி கைது!

முல்லைத்தீவு – ஜூன் 28:யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் நேற்று (28 ஆம்…

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வு: குழப்பங்களும் குற்றச்சாட்டுகளும் தொடரும் நிலை!

யாழ்ப்பாண மாநகர சபை தனது வழக்கமான பாதையைத் தொடர்ந்து கூச்சல், குழப்பம், குழு முரண்பாடுகள் என்பவற்றுடன் தனது செயற்பாடுகளைத் தொடர்கிறது. விசேட…

பலாலி சந்தை விடுவிக்க தீர்மானம்: வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முக்கிய அமர்வு முடிவுகள்

யாழ்ப்பாணம் – ஜூன் 26, 2025:வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில்…

வியாழக்கிழமை நடந்த துயரச் சம்பவம்: தோட்டக் கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு

அச்சுவேலி – யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி தோப்பு பகுதியில், இன்று வியாழக்கிழமை ஒரு கவலையூட்டும் விபத்து நிகழ்ந்தது. 10 வயதான…

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வருகை: யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் நீதிக்காக குரல் கொடுக்கின்றனர்

யாழ்ப்பாணம் – ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணத்தில் உள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் தமிழ்…