ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் பெயரில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகக் கூறி, சட்டவிரோதமாக குற்றவாளி ஒருவரை விடுவித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள்…
Category: இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்: வடக்கு வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலை இன்று அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இது யாழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அபிவிருத்தித் திட்டங்களில்…
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான தொடர்ச்சியான முடங்கும் அபாயத்தில்: ஒரு அபாயகரமான நிலை!
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்:வடக்கு மாகாணத்தின் முக்கிய மருத்துவ மையமாக விளங்கும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு, தற்போது அதன் செயற்பாடுகள் முற்றாக முடங்கும் அபாயத்தில்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாக விளங்கும் பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினராக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும்,…
யாழ் மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரைப் பயன்பாடு அதிகரிப்பு: சட்ட மருத்துவ அதிகாரி எச்சரிக்கை
யாழ் மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரைகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி…
முல்லைத்தீவு விவசாயிகள் விடுதலைக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம்!
தொல்லியல் ஆக்கிரமிப்புகள் எதிர்ப்பு – தமிழ் சமூகத்தின் உரக்க குரல் முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகள் மீது…
சுன்னாகம் பகுதியில் பொலிசாரின் விசேட நடவடிக்கை: 20 பேர் கைது
சுன்னாகம் பகுதியில், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற விசேட சுற்றிவளைப்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை, சுன்னாகம் பொலிஸ் நிலைய…
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்நாட்டு விமான சேவை: பரிசோதனைச் சேவை வெற்றிகரமாக நிறைவு
இலங்கையின் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகள் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை இன்றைய தினம்…
யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரக கலாசார உத்தியோகத்தரின் மகன் அக்ஷய் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக கலாசார உத்தியோகத்தராக பணியாற்றிய சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அண்மையில் ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில்…
2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு
2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த மே 27ஆம்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி சுதர்சினி உபேந்திரன் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றிய கலாநிதி சுதர்சினி உபேந்திரனுக்கு, பேராசிரியர் பதவிக்கு உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ். மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் பிறப்புகள் அதிகரிப்பு – இறப்புகளை மிஞ்சி 199 அதிகம்
யாழ். மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக…