யாழ்ப்பாணத்தில் நீர்வளத்தின் பாதுகாப்பிற்கும், விவசாய வளர்ச்சிக்கும் முக்கியமானதாக விளங்கும் வழுக்கியாற்றைப் புனரமைக்க ஆய்வொன்று இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக…
Category: இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் விஜயத்தில் பங்கேற்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்: மக்கள் மனங்களைப் புரிந்துகொள்ளும் முயற்சி
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick), அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். தனது விஜயத்தின் போது அவர் பல்வேறு…
வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு திராகராசா பிரகாஸ் தெரிவு
வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றைய…
போலி கடவுச்சீட்டுடன் இந்தியா வந்த தாய்-மகள் கைது – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை:இலங்கையிலிருந்து போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி சென்னை வந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சென்னை விமான நிலையத்தில் கைது…
யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளராக குமாரசாமி சுரேந்திரன் தேர்வு
யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க) சார்பில் போட்டியிட்ட குமாரசாமி சுரேந்திரன் தேர்வு…
கொழும்பு மாநகரசபை உள்பட பல உள்ளூராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது
வரலாற்றில் முதல்முறையாக, கொழும்பு மாநகரசபை ஜக்கிய தேசியக் கட்சியின் கைவசம் இருந்து வந்த நிலைமையை மாற்றி, தேசிய மக்கள் சக்தி (நேமச)…
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதி விரைவில் விடுவிக்கப்படும் – எம்.பி. க. இளங்குமரன் உறுதி
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அடங்கியுள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற…
திருகோணமலை: விடுதலைப் புலிகளால் புதைத்து ஆயுதங்களை தேடி அகழ்வு – எதுவும் மீட்கப்படவில்லை
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று முகத்துவாரம் பகுதியில், விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆயுதங்களை தேடி இன்று (ஜூன் 14) காலை அகழ்வு…
சாவகச்சேரி நகரசபையின் புதிய தவிசாளராக: திருவுளச்சீட்டில் வ. சிறிபிரகாஸ் வெற்றி!
சாவகச்சேரி நகரசபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ. சிறிபிரகாஸ் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தெரிவாகியுள்ளார். இத்தேர்தல் இன்றைய…
தையிட்டி விகாரை தொடர்பான நில விவகாரம்: தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடுகள்
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கான நில விவகாரத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. இந்த விவகாரம்…
மன்னாரில் காற்றாலை மற்றும் மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு: பிரஜைகள் குழு மற்றும் சிவில் அமைப்புகள் பேரணி
மன்னாரில் மாவட்டத்தில் நடைபெறும் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மன்னார் பிரஜைகள்…
சாவகச்சேரி: பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை – மரத்தளபாடக் கடை உரிமையாளர் கைது
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்: சாவகச்சேரி பகுதியில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில்…