நிலக்கோட்டையில் பரவலாக மழை: அவலாஞ்சியில் அதிகபட்சமாக 29.2 செ.மீ பதிவு

Spread the love

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில், அவலாஞ்சியில் அதிகபட்சமாக 29.2 செ.மீ பதிவு.

மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு வருமாறு:

  • அப்பர் பவானி – 16.8 செ.மீ
  • பார்சன்ஸ்வேலி – 13.2 செ.மீ
  • பந்தலூர் – 13 செ.மீ
  • சேரங்கோடு – 11.8 செ.மீ
  • போர்த்தி மந்து – 9.4 செ.மீ
  • எமரால்டு – 5.7 செ.மீ
  • தேவாலா – 5.2 செ.மீ

இந்த மழையால் மாவட்டத்தின் அணைகளில் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம், பருவமழை சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மக்கள் அவசியமான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நன்றி

தமிழ் தகவல் வலைத்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *